அனைத்தும் நீயே.
நேற்றை மறந்துவிடு.
இன்றை நம்பித்தொடு.
நாளை கவலை விடு.
உன்னை நீயே நம்பிடு.
வெற்றி தோல்விகளை
பற்றி நீ தயங்காதே.
துணிவைத் துணையாக்கு
பணிந்திடும் எதிர்காலம்..
தோல்விகள் அஞ்சியோடும்.
வெற்றிகள் கெஞ்சி வரும்.
அனைத்தும் நீயே.
ஆவதெல்லாம் நன்மையே.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment